To search this blog

Wednesday, March 9, 2022

fishes at Thirumala

 திருவேங்கடமலையில் ஏதாகவேனும் வாழ விரும்பிய  குலசேகரர் வாக்கில் - *தேனார் பூஞ்சோலை திருவேங்கடச்சுனையில் மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே*!' .. ..

 

இந்த மீன்கள் திருவேங்கடமலையில் (கோனேரி எனும் புஷ்கரிணியில்  அல்ல, - ஸ்ரீராமானுஜர் புஷ்கரிணி எனும் அனந்தாழ்வான் அமைத்த திருக்குளத்தில்)



No comments:

Post a Comment