To search this blog

Sunday, January 1, 2023

Thirumylai Sri Madhava Perumal Yoga Narasimha thirukolam 2022

 

எம்பெருமான் திருவவதாரங்களிலே உக்கிரமானது - நரசிங்கமதாய உருவு.   உலகில் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்ட  ஸ்ரீமன் நாராயணன்  . இரண்யகசிபுவை  வாதம் செய்து தனது பக்தனான ப்ரஹ்லாதனை காத்தருளினார்.   நாளை என்பதே நரசிம்மனிடத்தில் கிடையாது என்பதற்கேற்ப, தன்னை சரணடைந்தவர்களை உடனடியாக காக்கும் உருவமே நரசிம்ம உருவம்.

 

திருவல்லிக்கேணியில் அதி சாந்த ஸ்வரூபியாக வரப்ரசாதியாக ஸ்ரீ அழகிய சிங்கர் அருள் பாலிக்கிறார்.  மூலவர் யோக நரசிம்மர்.  தெள்ளியசிங்கர் ப்ரஹ்மோத்சவத்திலே ஐந்தாம் நாள் மாலை உத்சவருக்கு யோஹ நரசிம்மர் திருக்கோலம் காண்பதற்க்கு அற்புதமானது.

 



பகல் பத்து ஏழாம் நாளான இன்று 29.12.2022 திருமயிலை ஸ்ரீ மாதவப்பெருமாள் யோக நரசிம்ம திருக்கோலத்தில் அற்புத சேவையளித்தார்.  மிக அழகான சாற்றுப்படி திரு அஷ்வின் பட்டர்.

 
மாமண்டூர் வீரவல்லி  ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
29.12.2022 

No comments:

Post a Comment