To search this blog

Monday, June 9, 2025

Swami Nammazhwar Sarrumurai purappadu 2015

 


மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே

வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே

ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே

அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே

நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே

நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே

மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே

மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே


Swami Nammalwar Sarrumurai purappadu  @ Thiruvallikkeni divyadesam

9.6.2025

No comments:

Post a Comment