To search this blog

Wednesday, January 11, 2023

Thiruvallikkeni Sri Thelliya Singar gopuram

யோகோ யோக விதாம்‌ நேதா*  ப்ரதானபுருஷேச்வர: |

நாரஸிம்ஹவபு:   ஸ்ரீமான்  கேசவ:புருஷோத்தம: |

 

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனை அடைய அவனே உபாயம்.  அந்த நிலையான எம்பெருமானே, தம்மை அடையத் தாமே வழியானவர்  !!   தம்மை அடைய வழியறிந்து நடத்தும் தலைவர்.  உலகமும் உயிர்களும் தாமேயாளும் ஈச்வரர்.  அவரே   நரம் கலந்த சிங்கமாய் அவதாரம் எடுத்து துஷ்டர்களை நிக்ரஹம் செய்து,  அடியார்களைக் காப்பாற்றுபவர்;  திருமகள் எப்பொழுதும் உறையும் வடிவினர்.  கேசவா என  அழகிய கேசம் திகழும் உருவம்; புருஷோத்தம: — எனும் போதினிலே  ஜீவர்கள் அனைவரை விடவும் மிகவுயர்ந்தவர்.

 


A view of Azhagiya Singar Gopuram -  Thiruvallikkeni Western gate illuminated – a photo taken at twilight. 

adiyen Srinivasa dhasan
Srinivasan Sampathkumar
11.1.2023 

1 comment: