வாராரு வாராரு அழகர் வாராரு
அல்லிக்கேணி வீதியிலே அழகியசிங்கர் வாராரு
சப்பரம் ஏறி வாராரு, பல வாகனங்கள் ஏறி வாராரு
நம்ம சங்கடம் தீர்க்க போராரு, சந்தோசம் தர வாராரு
No comments:
Post a Comment