To search this blog

Monday, June 26, 2023

Sri Vishwaksenar darshan thro the horns of Cows !!

Sri Vishwaksenar darshan thro the horns of Cows !!

 

திருவல்லிக்கேணி புண்ணிய பூமி.  அனைத்து மாந்தர்களும் உயிரினங்களும் ஒன்றாக சேர்ந்து வாழும் பூமி.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கண்ணன் .. .. கண்ணன் மாடுகள் மேய்த்திட்ட மாயோன் - வீடுகள் தோறும் வெண்ணை திருடியவன் - உரலில் தாம்பு கயிற்றால்  யசோதை கட்ட,  அதனோடு இழுத்து சென்று, இரு மரங்களுக்கு இடையே தவழ்ந்து சென்று, நளகூபர, மணிக்கிரீவர்களுக்கு முக்தி தந்தவன்.    தேனுகன், பிலம்பன், காளியன்,   சகடாசுரரர்களை அழித்தவன், 



கண்ணனுக்கு பிடித்தவை ஆவினம்.  நாளை முதல் (from 27.6.2023)  திருவல்லிக்கேணியில் ஸ்ரீஅழகிய சிங்கருக்கு ஆனி ப்ரஹ்மோத்சவம் துவங்குகிறது.  இன்று மாலை அங்குரார்ப்பண புறப்பாட்டில் ஸ்ரீ சேனைமுதலியார் எழுந்து அருளிய போது எடுக்கப்பட்ட சில படங்கள். 




மாடுகளின் கொம்பினின் நடுவே சேவை !!

26.6.2023

  

No comments:

Post a Comment