To search this blog

Saturday, April 8, 2023

Kothaiyin thiruppavai - Kannan vanthan

 கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை

கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்

மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்

ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்

 

தெய்வீக பாடகர் திரு வீரமணி அவர்களின்  கணீர் குரலில், கவிஞர் கண்ணதாசன் வரிகளில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில் நாம் சிறுவயதில் கேட்டு இன்புற்ற ஒரு அற்புத பாடல் இன்று தமிழ்நாடு பிராம்மணர் சங்கம் (திருவல்லிக்கேணி கிளை) சோபகிருது வருஷ பஞ்சாங்க வெளியீட்டு விழா மேடையில் இனித்தது.  : 



Tamilandu Brahmanar Sangam (Regd) Triplicane Chapter – Sobakruth varusha panchanga release function held at Gangaikondan mantap, Thiruvallikkeni.

பாடியவர் திரு டில்லிபாபு - ஒலி  அமைப்பாளர்  (திருவல்லிக்கேணியினர் இவர் தந்தை வரதராஜன் மற்றும் இவர்கள் MVR ஆடியோவை) நன்கு அறிவர்

No comments:

Post a Comment