To search this blog

Wednesday, February 25, 2026

Thirumanjana Avasaram ~ யாவரும் எங்கெங்கும் எவ்வெப்போதும் கண்ணனையே சரணடைவர் !!

 


யாவரும்  எங்கெங்கும் எவ்வெப்போதும் கண்ணனையே சரணடைவர்  !!

 

At holy Thiruvallikkeni divyadesam – Thavana uthsavam of Sri Parthasarathi Perumal is now on –  Thirumanjana avasaram 24.2.2026  day 2

 

அங்குமிங்கும் வானவர் தானவர் யாவரும் *

எங்குமிணையை என்று உன்னையறியகிலாது அலற்றி *

அங்கஞ்சேரும் பூமகள் மண்மகளாய் மகள் *

சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே  !!

 


மிக உயர்ந்த பரமபதத்திலும்;  மானிடவர்கள் நாம் வாழும் இந்த புவியுலகத்திலும், எல்லா இடத்திலும், தேவர்கள் அசுரர்கள் உட்பட்ட அனைவரும்  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனையே பல்லாயிரக்கணக்கான பெயர்களை   கூப்பிட்டு -  சங்கு சக்கரத்தை கையிலுடையவன் என்றும்;  எங்களை என்றென்றும் காப்பாற்றுபவனே என்றும் எம்பெருமானின் திருவடிகளையே பற்றி உள்ளனர்.

No comments:

Post a Comment