To search this blog

Sunday, January 3, 2010

THIRUVALLIKKENI SRI PARTHASARATHI PURAPPADU - RAPATHU 5, 6 & 7 UTSAVAMS


அன்பார்ந்த திருமால் அடியார்களே,

திருவல்லிக்கேணி இராப்பத்து உத்சவங்கள் மிக சிறப்பாக நடந்து  வருகின்றன. பெருமாள் சுமார் ஆறு மணிக்கு வீதி புறப்பாடு கண்டு அருள்கிறார்.  எம்பெருமானின் அழகு திருக்கோலங்களை அனுபவித்தல் அவனது  அருள் பிரசாதமே !    பொலிக பொலிக பொலிக எம்பெருமானின் திருவருள்.

அடியேன் சமீபத்தில் நான்கு நாட்கள் புறப்பாடு சேவிக்க முடிந்தது.  நம் அனைவரும் வியக்க, இங்கே திருவல்லிக்கேணி திவ்யதேச இராப்பத்து உத்சவ புகைப்படங்கள் சில.


Adiyen Srinivasadhasan (S. Sampathkumar)



  

ஐந்தாம்  நாள் புறப்பாடு - பாண்டியன் கொண்டை செங்கோலுடன்

உத்சவ காரணன் ஆன நம்மாழ்வார்
 
ஆறாம் நாள் புறப்பாடு  - திருவேங்கடம்  உடையான் திருக்கோலம்

இன்று ஏழாம் நாள் புறப்பாடு - முத்தங்கி  சேவை

பெருமாள் பின்னழகு

   

நம்மாழ்வார் நாச்சியார் திருக்கோலம்




ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளே சரணம். ஆழ்வார் திருவடிகளே சரணம். ஆசார்யன்  திருவடிகளே சரணம்

அடியேன் - சம்பத்குமார்.

No comments:

Post a Comment