To search this blog

Wednesday, February 22, 2023

Thiruvallikkeni kainkaryam - Nani mama

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது. 

என்னும் திருக்குறளில் வள்ளுவ பெருந்தகை -  துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் உள்ளவர்களை பற்றி கூறுகிறார்.  

திருவல்லிக்கேணியின் சிறப்பு இங்குள்ள பெரியவர்கள், எம்பெருமானிடத்தில் அடிமை பூண்டு கைங்கர்யங்கள் செய்து, இளைஞர்களையும் ஊக்குவிப்பதே !  

நானி மாமா என அன்போடு அழைக்கப்படும் ஈக்காடு ராமஸ்வாமி நாராயணன் ஸ்வாமி  சிறப்பாக பல ஆண்டுகளாக ஸ்ரீபாதம் கைங்கர்யம் செய்து வருபவர்.  நம் பார்வையில் கோபுரத்து உச்சியில் இருப்பது போல சிறப்பாக உள்ளார்.

 


Photo taken from  Kairavini thirukkulam as Nani mama was standing on kulakkarai this morning.
22.2.2023 

No comments:

Post a Comment