To search this blog

Sunday, October 16, 2011

Thiruvallikkeni Sri Parthasarathi Rohini Purappadu - Oct 2011


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ரோஹிணி புறப்பாடு

திருவல்லிக்கேணியில் விசேஷ உத்சவங்கள் தவிர - நித்யபடி உத்சவங்களும் சிறப்பாக நடை பெறுகின்றன.  பிரதி மாத பிறப்பு, ரோஹிணி மற்றும் திருவோணம் திருநக்ஷத்திரங்கள், பௌர்ணமி ஆகிய தினங்களில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் சிறிய மாட வீதி புறப்பாடும், ஏகாதசி மற்றும் அமாவாசை தினங்களில் பெரிய மாட வீதி புறப்பாடும் கண்டு அருள்கிறார்.

இன்று 16/10/2011 புரட்டாசி ரோஹிணி :  
மாலை 05.30க்கு   ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் சிறிய மாட வீதி  எழுந்து அருளினார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 




No comments:

Post a Comment