To search this blog

Tuesday, August 19, 2025

ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானுக்கு ~ பல்லாண்டு! பல்லாண்டு!!

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் பால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீவைணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது 'திருப்பல்லாண்டு'.  ஸ்ரீமன் நாராயணன் அளவிடமுடியாத பெருமைக்குரியவர்.  அவரை கண்டவுடன், தொழுது தமக்கு வேண்டியவை வேண்டமால், எம்பெருமானுக்கே எந்த  அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு, பல்லாண்டு  ‘பல்லாயிரத்தாண்டு’’   ‘‘பலகோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என பாடியவர் பெரியாழ்வார். 

ஸ்ரீவைணவனுக்கு திருமண் காப்பு அடையாளமாக (உண்மையில் இது நமக்கு ரக்ஷை) இருப்பதை போல; ஸ்ரீமன் நாராயணனை தொழும் அனைத்து அடியார்களும் ஏனையோரும் அறிந்தது  **'திருப்பல்லாண்டு'**  

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு 

2020ல் நாம் நினைத்துப்பார்க்கவும் இயலாத விஷயம் ஒன்று நடந்தேறியது.  கொரோனா எனும் தீநுண்மி தாக்கி, அகிலத்தையே அச்சுறுத்தி முடக்கியது.  திருக்கோவில்கள் கூட மூடப்பட்டன.  எம்பெருமானை சேவிக்கவும் இயலவில்லை !

15.3.2020   –   Corona struck .. .. for  296 days there was no purappadu. 2021 dawned better – there was purappadu of Sri Andal neeratta uthsavam, followed by many including 2 Brahmothsavams – then on   Apr 9, 2021, Udayavar had purappadu in the morning and  evening – on day 1 of His Thiruvavathara uthsavam and .. .. after that no purappadu again as from 26.4.2021, Temples were  closed to devotees -  and we could not have  darshan of Emperuman.  It was painful  !!

Today  Tuesday 19th Aug 2025 is Thiruvathirai & Ekadasi too -  at Thiruvallikkeni divyadesam in the morning there was mandapa thirumanjanam for Sri Parthasarathi Emperuman and devotees had good darshan of Emperuman.

ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.     எம்பெருமானுக்கே எந்த  அமங்கலமும் நேரிடாதபடி மங்கலமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு, பல்லாண்டு  ‘பல்லாயிரத்தாண்டு’’   ‘‘பலகோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என பாடியவர் பெரியாழ்வார்.   நாமும் எப்பொழுதும் அங்ஙனமே வேண்டுவோம்.



Here is a photo of Sri Parthasarathi Emperuman Ekantha Sevai Feb 2021.

adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
19.8.2025 

 

Sri Chenna Kesava Perumal harathi ~ Lights dispel darkness !

 

Lights dispel darkness !


 

ॐ असतो मा सद्गमय ।  तमसो मा ज्योतिर्गमय ।

मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

 

Om Asato Maa Sad-Gamaya |

Tamaso Maa Jyotir-Gamaya |

Mrtyor-Maa Amrtam Gamaya |

Om Shaantih Shaantih Shaantih ||

 

Om,

Lead me from the unreal to the real,

Lead me from darkness to light,

Lead me from death to immortality.

May peace be, may peace be, may peace be.

 

நட்சத்திர ஹாரதி 27 திரி எண்ணிக்கை

 

Harathi at Sri Chenna Kesava Perumal thirukkovil, Georgetown, Chennai today

19.8.2025

Monday, August 18, 2025

Sri Adhi Kesavar karpura harathi ~ Sri U.Ve. Velukkudi Krishnan Swami

 

Karpoora harathi for Sri Adhi Kesava Perumal, Mylapore  - vanabhojanam at Thiruvallikkeni Vanamamalai Mutt

 


Sri U.Ve. Velukkudi Krishnan Swami after upanyasam – Sri NC Sridhar is standing next to him.

Vannarapettai Sri Baktha Vathsala Perumal Kovil

 

Vada Chennai (North Madras) as portrayed in movies is more about poverty, violence and crime – but this is a place with rich history.  North Chennai, geographically, is the northern part beyond Parrys / Georgetown .. ..  it encompasses, Royapuram, Madhavaram, Thiruvotriyur, kasi medu and  .. .. there is Vannarapettai  (Washermanpet) 

Washermanpet has a bus terminus and a Metro railway Station too -  in the  Blue Line of the Chennai Metro rail network and another metro station   near Sir Theagaraya College in Old Washermanpet.  

"Bhaktavatsalam" is a Sanskrit name composed of two words: "Bhakta" (भक्त) and "Vatsalam" (वत्सलम्). "Bhakta" means devotee or worshipper, and "Vatsalam" signifies affectionate or loving. Therefore, Bhaktavatsalam translates to one who is affectionate or loving towards devotees according to Sanskrit dictionaries. 

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் திருநாமங்கள் பல உள்ளன:  கிருஷ்ணா, வாசுதேவா, கோவிந்தா, ஸ்ரீதரா, ஜனார்தனா, ஹ்ருஷீகேசா,   பத்மநாபா, தாமோதரா,   முரஹரி, நரஹரி, கிருஷ்ணஹரி, அம்புஜாக்ஷா, அச்சுதா, உச்சிதா, பஞ்சாயுதா, பாண்டவ தூதா, லக்ஷ்மீ ஸமேதா, லீலாவிநோதா, கமலபாதா, அரங்கா, ஆராவமுதா, புருஷோத்தமா, வைத்தமாநிதி  அழகியசிங்கா, ஸ்ரீபார்த்தசாரதி என பல்லாயிரக்கணக்கான திவ்யநாமங்கள் சொல்லி அவனை அழைத்து அவன் புகழ் பாடுகிறோம்.     அவற்றுள் ஒன்று  "பக்தவத்சலன்" - அவர் பக்தர்களை மிகவும் நேசிப்பவர்;  அவர்களின் மீது மிகுந்த வாஞ்சை கொண்டவர். "பக்தவத்சலன்" என்ற சொல்லுக்கு, பக்தர்களை தாயைப் போல் நேசிப்பவர்; பக்தர்களின் மீது வாஞ்சை கொண்டவர் என்று பொருள். அவர் எப்போதும் தன் அடியார்கள் மீது கருணை காட்டுவதால், இந்த பெயர் அவருக்கு வழங்கப்பட்டது

                        In the divyadesams of Thiru Ninravur and Thirukkannamangai – emperuman is Bakthavatchala Perumal.

Vannarapettai   sometimes shortened as Vannai, is an old area located north of Parrys Corner and adjacent to Royapuram. Washermanpet is famous for its jewelry shops and matchbox industries, many of which are centered on two main arterial roads. It is a famous textile market having hundreds of shops – wholesale and retail.

The name comes from the fact that it used to be the washermen's enclave in Chennai, where many of the city's dhobi ghats were located.  The "Mc Road" in Washermanpet,  stands for Monegar Choultry Road, named after - Monegar Choultry,  considered to be the first organised charity in Madras city. 



In the old bustling Old Vannarapettai area with lanes and bylanes is the famous beautiful temple of ‘Sri Bakthavatsala Perumal’ spreading divinity.    This sacred abode is steeped in history and significance, attracting pilgrims and devotees from far and wide.  The temple legend suggests that its  origins date back to the 12th  century reign of King Rajendra Chola I. Legend has it that a devout Vaishnavite sage named Lavana Rishi was performing austerities on the banks of the Cooum River when he witnessed Sriman Narayana  appear in the form of a divine boar. The boar,   Varaham in Sanskrit, uprooted the earth and revealed the idol of Sri Bakthavachala Perumal, who is  the presiding deity of the temple. Over the centuries, the temple has undergone several renovations and expansions. During the Vijayanagara period, the temple's gopuram (tower) was constructed, and the temple complex was enlarged. In the 18th century, the Maratha general Raghoji Bhonsle is said to have donated significant funds for the temple's upkeep. The temple continues to be a thriving center of worship, hosting numerous festivals and religious events throughout the year. 





Moolavar Sri Bakthavachala Perumal  is in Ninra thirukkolam and Uthsavar is beautiful and all benevolence.   The temple address is 80 Sanjeevi Rayan Koil Street, Old Washermanpet, Chennai 600081 and is very near Thiyaragaya college Metro station and MC Road.   Recently the temple was renovated and samprokshanam performed in Mar 2020 and hence in good shape.   There are separate sannathies of Alarmelmangai thayar, Andal, Ranganathar, Aanjaneyar too.  Here are some photos of the temple gopuram, Uthsavar .. ..  this is a Thennacharya samprathaya temple.

 
adiyen Srinivasa dhasan –
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18.8.2025