To search this blog

Monday, April 19, 2010

எம்பெருமானாரின் வெள்ளை சாற்றுப்படி

திருவல்லிக்கேணி ஸ்ரீ உடையவர் உத்சவத்தில் ஆறாம் நாள் எம்பெருமானார் வெள்ளை பட்டு உடுத்திக்கொண்டு குதிரை வாகனத்தில் எழுந்து அருளினார்.


இந்த உத்சவ சிறப்பு பற்றி நான் ஒரு சிறு குறிப்பு அன்று எழுதி இருந்தேன். இச்சிறப்பு புறப்பாட்டில் எடுத்த சில படங்கள் இங்கே







அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

No comments:

Post a Comment