To search this blog

Tuesday, November 3, 2020

praying Sri Parthasarathi for His purappadu sooner ! .. .. கறவா மடநாகு

ஆவினம் தெரியும் !  .. .. நாகு என்றால் என்ன தெரியுமா ? 

ஆவினம், ஆநிரை பசுக்கள்.  . கண்ணன் ஆநிரை மேய்த்தவன்    பசுக்களை வைத்திருப்பதே செல்வம் என்று நினைத்த மக்கள் வாழ்ந்த நாடு இது. வேத காலத்தில் இருந்து பசுக்களை மிக உயர்வாக கருதப்பட்டன.  பெரும் போரில் கூட ஆவினங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் போர் புரிதல் மரபு. ஆநிரை கவரும் போது அப்பசுக்களுக்கி முறையாக உணவளித்து நன்கு பராமரிப்பர்.  ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூமாலை சூடியிருப்பர். ஆநிரை மீட்போர் கரந்தைப் பூ மாலை சூடியிருப்பர்.  நாகு  என்ற பெயர்ச்சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.  அவையாவன :  இளமை; பெண்மை;  எருமை; நத்தை; பசுவின் பெண்கன்று; கிடாரிக் கன்று; பெண் மீன்; சங்கு; மரக்கன்று; புற்று; மலை.  திருமங்கைமன்னனின் பாசுரத்தில் கறவா மடநாகு எனுமிடத்திலே பால் கறக்காத பசுமாடு.

Bos taurus (European cattle) descended from the Auroch that lived in Northern Europe. They were domesticated as long ago as the Neolithic age and have been kept as livestock ever since for their meat, milk and hides. Dairy farming has been part of agriculture for thousands of years. Dairy cows are bred specifically to produce large quantities of milk. Dairy cows are required to give birth to one calf annually in order to produce milk for 10 months of the year. They are usually artificially inseminated within three months of giving birth. Dairy cows can often only produce very high milk yields for an average of 3 years, after which they are slaughtered ! 

There are over 270 million cows producing milk across the world. The European Union is the largest milk producer and has about 23 million dairy cows. This compares with 10 million in North America and over 6 million in Australia and New Zealand. Milk production is also on the increase in South-East Asia, including countries not traditionally noted for their milk consumption, such as China, which now has over 12 million cows producing milk. India traditionally has millions of cows ~ there were cows in cities and Chennai was no different.  At Thiruvallikkeni divyadesam, there are many stray cows that are left to loiter on roads, not being treated properly.  

Cruel still, four  persons who were involved in shooting a young cow to death and injuring a female buffalo in Dammagudem reserve forest in Vikarabad district were arrested by the police on Sunday. According to the police, the accused were out hunting when they mistook the cow for a deer and shot it.  The arrested are Mohd Azharuddin, Shaik Mahboob, R Ramchander and Mohd Rafi, while the main accused Imran is still absconding. Police also recovered one rifle, nine live rounds of ammunition and other material from the accused.

Police said that Imran, a realtor from Dabeerpura, owned a farmhouse at Timmalapur village, located close to the forest area in Dammagudem. He had a habit of hunting animals.  The group conducted a recce on bike and later ventured into forest area in SUV for hunting. After a while, they noticed two animals move in the forest area. Thinking it was a deer, Azharuddin shot it. However, on seeing the bodies, they realised that it was a cow. They were nabbed and produced before the court.

எம்பெருமானையே நினைத்து அவனடி சேர்தலே பரம பாக்கியம். இதோ இங்கே திருமங்கை மன்னனின் அற்புத திருமொழி பாசுரம் - 7ம் திருமொழி - முதல் பத்து

கறவா மடநாகு  தன் கன்றுள்ளினாற்போல்,

மறவாதடியேன்  உன்னையே அழைக்கின்றேன்,

நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,

பிறவாமை  எனைப்பணி   எந்தை பிரானே!

இது கலியனின் திருநறையூர் வஞ்சுளவல்லி மணாளர் ஸ்ரீனிவாசரை மங்களாசாசனம் செய்யும் பாசுரம். தேன்மிக்க சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமிந்!,    பால்சுரவாத இளம்பசுவை அதுதன்  கன்றானது  நினைத்துக் கத்துமாபோலே,  அடியேன்   ஓயாமல் உன்னையே அழைக்கின்றேன்.  எந்தை பிரானே, நறையூர் நம்பியே !  - எங்களுக்கு தந்தையானவனே ! என்னை   இனி ஸம்ஸாரத்தில் பிறவாதபடி  அருள வேணும்.  பால் சுரவாத நாகின் கன்று அதனையே நினைத்து கதறுமா போலே ஆழ்வார் எம்பெருமானையே நினைத்து ஏங்குகிறார்.

Today 3.11.2020 is Aippaisi 18 – Rohini thirunakshathiram – we are used to have darshan of Sri Parthasarthi Emperuman on Rohini days .. .. as Azhwar yearned, we too are longing to have His darshan.  The country appears to be clawing back from Corona effect and lockdown is easing on many fronts – WE pray that Emperuman purappadu too occurs sooner and we are all able to worship Him in the manner that we used to.

Here are some photos of Aippaisi Rohini purappadu that took place on 14.11.2019.

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam !

 

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

3.11.2020







Monday, November 2, 2020

Sri Parthasarathi Muthangi 2010 ~ Swami Nammalwar Parankusa Nayaki

 Sri Parthasarathi Irapathu Uthsavam day 7 : Muthangi 
~ Nammalwar Nachiyar thirukolam 2010


இதிஹாச புராண காலங்களிலும், அரசவைகளிலும் - முத்து உயர்வாக கருதப்பட்டது.  அரசர்கள் நற்செய்தி கொண்டுவருவோர்க்கும் வெற்றி பெறுவோர்க்கும் - முத்து மாலை பரிசளிப்பர்.

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்  எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.

 (பெரியாழ்வார் திருமொழி)

 


பாசத்தில் திளைத்த பொங்கும் பரிவுடன் கூடிய பெரியாழ்வார், யசோதை வார்த்தைகளாக எம்பெருமான் கண்ணனின் பாத  அழகை வருணிக்கிறார்.  முத்து, நீலமணி, வைரம் முதலான நவஇரத்தினங்களுடன், (முத்து, பவழம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நீலம், கோமேதகம், புஷ்பராகம்) தூய்மையான தங்கத்தையும்   ஒன்றுகூட்டி, அவற்றை நிரலாகப் பரவி பதித்ததைப் போல் திகழ்ந்தன -  மணிவண்ணன் பாதங்கள்.  நீலமணிவண்ணன்,  கண்ணபிரானின் பாதங்கள்  நவரத்தினங்களைப் போல் பொலிந்தனவாம்.ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு ‘என் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் - நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க மாறிமாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என்கிறாள்.  

முத்து என்பது உயர்ந்தது, சிறந்தது !,  ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் பொருள்.  உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம்   முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. தமிழகத்திலும் பண்டைய பாண்டிநாடுமுத்துக்களுக்குப் பெயர் பெற்றது.  தமிழ் நாட்டில், தூத்துக்குடி போன்ற கரையோர நகரங்கள் முத்துக்குளிப்புக்குப் பெயர் பெற்றிருந்தன. இலங்கையிலும், யாழ்ப்பாண அரசுக்குள் அடங்கியிருந்த மன்னார்க் குடாப் பகுதியில் முத்துக்குளிப்பு இடம் பெற்றது.  முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன.

Abu Dhabi’s trade in pearls, precious stones and metals has witnessed significant activity in the first five months of 2020, rising to Dhs8.8 billion, a 25.7 per cent increase compared to Dhs7 billion in the same period of 2019, according to the Abu Dhabi Statistics Centre. This significant jump reinforces the position of the emirate and the country, in general, as a regional centre of the pearl and precious stone trade. According to these figures, the total trade in pearls and precious stones in Abu Dhabi accounted for around 11 percent of the emirate’s non-oil trade from the start of 2020 to the month of May, totalling Dhs80.2 billion.

This type of trade is expected to increase further this year despite the slowdown witnessed by many commercial sectors in the region and the rest of the world. Long known as the "Queen of Gems," pearls possess a history and allure far beyond what today's wearer may recognize. Throughout much of recorded history, a natural pearl necklace comprised of matched spheres was a treasure of almost incomparable value, in fact the most expensive jewelry in the world. Now we see pearls almost as accessories, relatively inexpensive decorations to accompany more costly gemstones.

A pearl is a hard, glistening object produced within the soft tissue (specifically the mantle) of a living shelled mollusk or another animal, such as fossil conulariids. Just like the shell of a mollusk, a pearl is composed of calcium carbonate (mainly aragonite or a mixture of aragonite and calcite)  in minute crystalline form, which has deposited in concentric layers. The ideal pearl is perfectly round and smooth, but many other shapes, known as baroque pearls, can occur. The finest quality of natural pearls have been highly valued as gemstones and objects of beauty for many centuries. Because of this, pearl has become a metaphor for something rare, fine, admirable and valuable.  Cultured or farmed pearls from pearl oysters and freshwater mussels make up the majority of those currently sold. Imitation pearls are also widely sold in inexpensive jewelry, but the quality of their iridescence is usually very poor and is easily distinguished from that of genuine pearls. Pearls have been harvested and cultivated primarily for use in jewelry, but in the past were also used to adorn clothing. They have also been crushed and used in cosmetics, medicines and paint formulations.

 

What a beauty  !  Wonder which Thayar is this ? ….  Emperuman in Archavatharam provides darshan to devotees ~ we need not even go to the temple, Swami Himself would come on the streets and provide us glorious darshan.  That is the purpose and advantage of divyadesa sthala vasam b u t  at times, humans do not even understand this and are very busy walking, speaking, driving, purchasing and doing all sundry things on the streets – not having the mind to worship Emperuman .. ..

 

நேர்த்தியாக உடுத்திய அழகான பட்டு, பல அணிகலன்கள், சற்றே கூர்ந்து நோக்கினால் மூக்குத்தி கூட புலப்படும். குத்துக்காலிட்டு அமர்ந்து இருக்கும் இவர் நாயகி அல்ல ~ நாயிகா பாவத்தை வெளிப்படுத்திய சுவாமி நம்மாழ்வார் *மையல்செய்து  என்னை மனம் கவர்ந்தானே என்னும் மாமாயனே! என்னும்*  ~ அதி ஸ்வரூபலாவண்யமய எம்பெருமானை மோகித்து தன்னை இழந்தவர் நம்மாழ்வார் ~ இந்நிலையிலே அவர்    பராங்குச நாயகி.  எம்பெருமானுடைய உத்தம புருஷத் தன்மையை அநுஸந்திக்கையாலே அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை கிளர்ந்து, ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தாமான தன்மையை ழந்து பிராட்டி   நிலைமையடைந்து   ‘பராங்குச நாயகி’யானார்.  

On day 7 of Irapathu Uthsavam – it is  very grand Muthangi for Sri Parthasarathi, yet all eyes would be  attracted by the most beautiful lady in a graceful sitting posture infront.  It is no ordinary lady – but one who changed completely yearning for Emperuman’s love .. .. that is Swami Nammalwar expressing his desire for Sriman Narayana and becoming Parankusanayaki.

 



Nammazhvar cannot bear separation from Lord Narayana and he imagines himself in the role of the Lord’s lover and in this role he is Parankusa Nayaki. He also plays the role of the pining girl’s mother and her friend.  As Parankusa Nayaki, Nammazhvar sends messages to the Lord through birds.  In the pangs of love, Parankusa nayaki could not wait even for a short time, so she sends forth another batch of birds. She tells the parrots to convey to the Lord, that she is inconsolable.   

A decade ago,  03.01.2010  was day 7 of Irapathu Uthsam -  being day 7,    Sri Parthasarathi Swami adorned Muthangi.  It is eternal bliss, indeed a feast to the eyes to have darshan of Paripuranan wearing a dress beautifully woven with pearls still unable to match the blemishless beauty of Perumal.   In front, there was the divyaprabandha goshti chanting Mamunigal’s Upadesa Rathinamalai and before, led Swami Nammalvar in Nayika  bhavam  ‘Nachiyar Thirukolam’ dressed as the woman [Parankusa Nayaki]  hailing the greatness of Sriman Narayana.  

கங்குலும் பகலும் கண்துயிலறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்*,

சங்குசக்கரங்கள் என்று கைகூப்பும் தாமரைக்கண்ணென்றே  தளரும்*,

எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இருநிலம் கைதுழாவிருக்கும்*,

செங்கயல்பாய்நீர்த் திருவரங்கத்தாய்,  இவள்திறத்து என்  செய்கின்றாயே?

 



Swami Nammalwar praises the Lord at Thiruvarangam, the place which abounds with beautiful  fishes in the holy river Thiru Cauvery.  Thinking of the Lord holding the Conch and Chakram, she doles out tears  handful  ~ knows not sleeping,  thinking of Him through day and night  and cannot imagine  a living without Him.   

Here are some photos taken during   purappadu of 2010 , which could ever be the greatest feast to the eyes of a Bagavatha yearning for darshan of Emperuman, and of Swami Nammalwar nachiyar thirukolam.  

 

adiyen Srinivasa dhasan (S. Sampathkumar)
02.11.2020.











  

Sunday, November 1, 2020

Thiruvallikkeni kuthirai vahanam 2016 ~ பரி கீறிய அப்பன் வந்துறைகோயில்

Equus ferus caballus  - may not exactly ring a bell, but the word Horses would. Horses and humans have an ancient relationship. Asian nomads domesticated horses thousands of years ago ! – horses are mentioned in our Ithihasas, Emperors had them and cavalry has been glorified in many wars.  Horses were the animals closest to man in transportation and in conquering territories    until the advent of the engine.   There are race-horses too – attractive, well-fed and cared for, but subject to pain for better performance.  They would be whipped harsh, especially closer to the home bend – hit hard as a punishment or goading them into performing ie., running faster !




While most horses are domestic, others remain wild. Feral horses are the descendants of once-tame animals that have run free for generations. Groups of such horses can be found in many places around the world.   Wild horses generally gather in groups of 3 to 20 animals.  For centuries, racehorses have been whipped by jockeys in the belief that horses need ‘encouragement’ to run faster, and ultimately to win races for their human owners.   There is no benefit to jockeys using a whip in horse racing, according to a world-first study that found there was no difference in race times and rider safety between races where whipping is permitted and apprentice races that ban the use of whips.

The study is a boon to Racing Victoria, which is calling for whips to be phased out. It is seeking a vote at Racing Australia next month to introduce new rules that, if adopted, would limit the number of times a rider was allowed to whip their horse per race. The proposed reform would bring Australia into line with the United Kingdom, Ireland, Germany, France and parts of the United States.  The study, led by the University of South Australia, examined the stewards reports from 126 races in the UK, including 67 “hands and heels” races ridden by apprentice jockeys who are allowed to carry, but not use, the whip. All of the races were run on the same track and whip-free races were matched by track conditions, field size and race class with a whipping permitted race. The stewards reports were then analysed for movement on course, interference and jockey behaviour.  “And lo and behold, there was no statistically significant difference. In short, what that tells us is that whipping doesn’t work,”   “At least, whipping doesn’t work for the things that we thought it did.” The racing industry has long argued that whips are necessary as a safety aid, because they can help a jockey with steering. There is also a belief – both in the racing community and among punters – that they make horses run faster. 


குதிரை, பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி. குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை - அவற்றின் சக்தி பிரம்மிப்பூட்ட்ட வல்லது.   குதிரைகளில் பல்வேறு நிறங்கள் இருந்தாலும் வெண்ணிறக் குதிரைகளே சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. குதிரை- புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும்,  சிறப்பாக கருதப்பட்டு வந்து  உள்ளது. இளவரசர்கள் யானை ஏற்றம், குதிரை ஏற்றம், ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர். பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.    மனிதர்கள் பயணம் செய்வதற்கும் போர்த்தொழிலுக்குமே அதிகமாகக் குதிரைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.

நமது  வைணவ திருக்கோவில்களில்  பிரம்மோத்சவத்தில் - குதிரை வாஹனம் சிறப்பானது. குதிரை, புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி, கலிமா - இதனது வேறு பெயர்கள்.  பரி என்றால் சீரான நடை. ஆகவேதான் குதிரைக்கு அப்பெயர். பரிதப்புதல் என்றால் தள்ளாடுதல்.  சில வருடங்கள் முன்பு, திருவல்லிக்கேணி புறப்பாட்டில்  - எம்பெருமான் முன்பு - பெரிய மத்தளங்கள் கட்டிய கிரீச்சிடும் ஒரு வண்டியும், தோரணங்களும், கம்பீரமான எருதும், அழகான வெள்ளை புரவியும், ஆழ்வான் யானையும் செல்லும்.  ஆழ்வான் இறந்து, மோகன் யானை திரும்பச்சென்று, வெறும் குதிரை & காளை; பிறகு காளை மட்டும் என மாற்றம்.  ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் கடைசியாக இருந்த வெண்ணிற  குதிரை ஒரு காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் சிறப்புற்ற உயர்வகை குதிரையாம் ! .    

திருமங்கை மன்னன் தனது திருமொழியில் 'வண்புருடோத்தமம்' என்கிற திவ்யக்ஷேத்ரத்தை மங்களாசாசனம் செய்யும் ஒரு பாசுரம் :

உளைய ஓண்திரள்   பொன்பெயரோன்  தனது  உரம்பிளந்துதிரத்தை

அளையும்,   வெஞ்சினத்தரி  பரி கீறிய அப்பன்  வந்துறைகோயில், 

மஹாபலசாலியான  இரணியனானவன் நோவுபடும்படி, அவனுடைய மார்பைக் கிழித்து, அவனது உடலில் நின்று இழிந்த  ரத்தத்தை அளைந்த உக்ரஸிம்ஹனானவனும்,  குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னும் அசுரனைக் கொன்றவனுமான  ஸ்வாமி வந்து உறையுமிடம் இந்த 'வண் புருடோத்தமம்' எனும் திருநாங்கூர் திவ்யதேசம் என்கிறார்.  கிருஷ்ணாவதாரத்திலே பாலகண்ணன் வளருமிடத்திலே பல அசுரர்கள் அவரை மாய்க்க வந்தனர்.  கேசி என்ற அரக்கன் குதிரை உருவம் எடுத்து வந்தான் - எல்லா கெடுமிடர்களையும் அழித்த கண்ணன் அவனையும் அழித்தான். 



On day 8 evening  of Brahmothsavam @ Thiruvallikkeni  is ‘Aswa (kuthirai) vahanam’ [in fact two !] –  Perumal  has purappadu on golden horse and comes Thirumangai mannan on his ‘aadalma’.   For us life is different ! ~ on the night of 22.6.2016,  we were attracted to different horses – the golden horse rode by Sri Azhagiya Singar and ‘aadalma’ of Kaliyan – and the Kaliyan vaibhavam that was enacted near Kuthirai vahana mantapam.  The Lord holds the reins of the golden horse – Azhwar  Kaliyan comes chasing on his ‘adalma’.  Neelan, Kaliyan – known by various other names was a local chieftain’ who used to feed thousands everyday.  Here are some photos of kuthirai vahana purappadu Sri Thelliya Singar in 2016.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.11.2020 






















Collector Office being built at Temple land ! ~ sordid truth at Kallakurichi !!

ஆலயங்கள் நாம் வாழ்வில் இன்றியமையாதவை !..  .. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி.  நாட்டை ஆண்ட பல மன்னர்களும், தனவந்தர்களும், நல்லவர்களும் பெரிய கோவில்களை கட்டினர்  ~ காலப்போக்கில் தமிழகத்திலே திருக்கோவில்கள் ஹிந்து அறநிலைய துறை எனும் அரசாங்க கட்டுப்பாட்டினில் வந்தன.  பிற மதத்தவரின் வழிபாட்டு தலங்கள் மட்டும் அந்தந்த மதத்தினாராலேயே நிர்வகிக்கப்படும் போது - ஹிந்து திருக்கோவில்கள் மட்டும் ஏன் அரசாங்கத்தின் கையில் ? - மேலும் அதன் நிர்வாகமும் சீர்கெட்டுள்ளது வேதனை, வேதனை !!

ஒருபக்கம் நிர்வாக சீர்கேடு, மறுபக்கம் ஊழல்கள் !!  ..பெரும்பாலான இடங்களில் கோவில் சொத்துக்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.  சட்டவிரோதமான குடியேற்றங்கள் எனவும், குத்தகையை கொடுக்காமலும் திருக்கோவில் சொத்துகள் பாழ்படுகின்றன. . கோவில் சொத்தை குத்தகைக்கு எடுப்பவர்கள்  நிறைய பாக்கி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மட்டும் 36,606 திருக்கோவில்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், ஏராளமான மடங்கள், அறக்கட்டளைகள், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வராத நிறைய கோவில் சொத்துக்கள் இருக்கின்றன. பல தனியார் கோவில்களைக்கட்டி தங்கள் சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.  திருக்கோவில்களின் வாசலில் 'வாடகை பாக்கியுள்ளோர்' என வைக்கப்படும் தகவல் அறிவிப்புகள் - அந்த பாக்கி வைத்துள்ளோருக்கு அவமானமாக இல்லையா ! ~ வசூலிக்க தவறிய அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மை அல்லவா !  

கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், சட்ட விரோதமாக கோவிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள், நில மாபியாக்கள் மீது சென்னை ஐகோர்ட்டின் கண்டன பார்வை விழுந்துள்ளது. சமீபத்தில் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஒரு வழக்கில், கோவில்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்கள், நில அபகரிப்பாளர்கள், மாபியாக்கள் போன்ற சட்ட விரோதமாக கோவில் சொத்துக்களை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவர்களை வெளியே அனுப்பி சொத்துக்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, இதுபோன்ற சட்ட விரோத செயல்களை எல்லாம் கண்டறிந்து, அதற்கு துணைபோன அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், இந்துசமய அறநிலையத்துறை இணையதளத்தில் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் பற்றிய விவரம், குத்தகை காலம், அதற்கான குத்தகை மற்றும் வாடகை தொகை எவ்வளவு? என்பதை குறிப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

900 ஆண்டுகளுக்கு முன்,  தனது தந்தை ராஜராஜ சோழனின் அஸ்தியை ராஜேந்திர சோழன் கரைப்பதற்காக கொண்டு சென்றபோது, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஓர் ஊரில், அஸ்தி மல்லிகைப் பூவானதாம்.  இதையடுத்து,  அந்த ஊரில் ராஜேந்திர சோழன்,  நாரீஸ்வரர் என்ற சிவன் கோயிலை கட்டினார். பின்னர், இந்த ஊருக்கு வீரசோழபுரம் என்ற பெயர் வந்தது.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த 8-1-2019 அன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.அதன்பிறகு கடந்த 26-11-2019 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி வீரசோழபுரம் கிராம எல்லையில் 40.18 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அதில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. .. ..  இது பத்திரிக்கை செய்தி  .. .. இதில் சொல்லப்படாதது என்ன ??

 


The Kalvarayan Hills are a major range of hills situated in the Eastern.  Along with the Pachaimalai, Alavaimalai, Javadi, and Shevaroy hills, they separate the Kaveri River basin to the south from the Palar River basin to the north.   The History of Kalrayan hills with its Jagirdars run back to the time of Krishna Deverayar the Emperor of ‘Vijaya Nagar Kingdom’.  

Kallakurichi District was announced as 33rd district by bifurcating Viluppuram district on the floor of Assembly by Hon’ble Chief Minister in  2019. Later the new Kallakurichi District was created as per a Government order and  the Hon’ble Chief Minister inaugurated Kallakurichi as 34th district (Tenkasi inaugurated as 33rd) on 26.11.2019 in a grand inaugural function. The district consists of 2 Revenue divisions with 6 taluks, consisting of 562 Revenue villages in 24 firkas. The district consists of 9 development blocks covering 412 village panchayats.   It covers 6 taluks namely Kallakurichi, Sankarapuram, Chinnasalem, Ulundurpet, Thirukovilur and Kalvarayanmalai.

This is no post on the District but on how Temple land has been usurped ! .. ..

Veeracholapuram is a village located in Villupuram and is famous for the  Shiva Temple,  known as Veeracholapuram Shiva Temple. Veeracholapuram is also notable for the Brindavana of Satyanatha Tirtha, a   pontiff of Uttaradi Matha of Dvaita Order of Vedanta, who took samadhi in the year in 1674 on the bank of river Dakshina Pinakini in this village.

This temple of Shiva dates back to many centuries but not in great shape now.  Recently when the villagers were renovating they found a culvert  that has 31 lines inscribed on it. It mentions of the era of Kulothunga Chozha I under whom Vanakovaraiyan Suthamallan Mudikondan created Veerachozha nallur and donated few acres of land for the temple maintenance. 

சோழர்காலக் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இந்த பாண்டியர் காலக் கல்வெட்டு, கி.பி. 13 -14 ஆம் ஆண்டைச் சார்ந்ததாகும். இது கோமாறபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலசேகரத்தேவரின் 25 ஆம் ஆட்சி ஆண்டு சித்திரை மாதத்தில் பொறிக்கப்பட்டது. 

 

Rather than showing concern about the state of ruin of the Veera Cholapuram Sri Ardhanareeswara temple in Kallakurichi district, the Hindu Religious and Charitable Endowments Department has placed advertisements in newspapers about the intended sale of that shrine's land,  Hindu Munnani, said in a statement.

The government department has invited objections if any to the proposal and office-bearers of the Munnai from Kallakurichi district have forwarded representations to authorities opposing the 'sell-off.'  According to the advertisement, Rs 1.98 crore has been fixed as the price for 35 acres owned by the Shiva temple and the bid to acquire the land is to build a new collectorate complex for Kallakurichi district, State Secretary of the Munnani, T Manoharan said.  The proposed alienation not only went against the intention of the donors of the land, which was to create an endowment to support the temple perpetually for its regular functioning but also a 'betrayal,' he alleged. Even according to the government's guidelines, 35 acre land should fetch about Rs 100 crore and fixing a value of Rs 1.98 crore is "fraud and an illegal move," the Munnani alleged.

"It is illegal for the government to take up construction activities in the site which is yet to become the property of the government. This is condemnable," he alleged. He also urged the people to protest against the endowment department's bid to sell the land belonging to the centuries-old temple. Authorities were not immediately available for comment. Hindu Munnani is fighting the wrongful acquisition of   35 acres of land belonging to   temple to build a collectorate complex for the newly carved out Kallakurichi district.   The property belongs to  Veera Cholapuram Sri Ardhanareeswara temple in Kallakurichi district, but is being taken over by the Govt showing utter disregard to the procedures and more so, to the faith of Hindus and those who donated lands to this temple. 

Sad are the ways of people.  Here the Govt itself is trying to take over the land the administrator HR&CE displays  callous disregard in protecting temple property and in renovating temple. 

Sad.