To search this blog

Wednesday, March 14, 2012

Azhagiya Singar Thavanothsavam 2012


Today (13th Mar 2012) is the second day of Azhagiya Singar Thavanothsavam.  Today it was Azhagiya Singar as ‘Lord Krishna rendering mellifluous melodies in flute’. Here are some photos taken with a photo of Azhagiya singar taken earlier, which will make the darshan more wonderful.

13th Mar 2012 - இன்று  அழகிய சிங்கர்  தவனோத்சவம். இரண்டாம் உத்சவம்.  பெருமாள் காலை சன்னதியில் இருந்து அருகே உள்ள தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளி, திருமஞ்சனம் கண்டு அருளி, மாலை பங்களாவில் உள்புறப்பாடு ஆயின பிறகு, பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.

மாலை நம் அழகிய சிங்கருக்கு வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக திருக்கோலம் - அதி அற்புதமாக மிளிர்ந்த அழகிய சிங்கரை தரிசிப்பது மஹா பாக்கியம். மாலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.  கூடவே அழகிய சிங்கர் தனது சொரூபத்தில் புறப்பாடு கண்டு அருளியதும் இங்கே : இருவரையும் ஒன்றாக சேவிக்கும் போதுசாற்றுப்படி  அழகு இன்னமும் நன்றாக தெரியும் 


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்  






below a  photo taken earlier - Azhagiya Singar coming out of His Sannadhi.

No comments:

Post a Comment