திருவல்லிக்கேணி ஸ்ரீ தெள்ளிய சிங்கன்
குழலூதும் கண்ணனாக சாற்றுப்படி
~ தவன உத்சவ சிறப்பு 2026
குழலூதும்
குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம்
உன்கீதம் பாடிய தெய்வீகம்
உலகினை
வலம்வரவே கதிரவன் எழுந்தானே
பறவைகள்
பாடியதே சுகராகம் சுககீதம்
விப்ரபூஜ்யம் விஷ்வவர்த்யம் விஷ்ணு சம்பூர்ப்ரியம் சுதம்
விப்ர ப்ரசாத விரதம் சாஸ்தாரம் பிரணவாம்யகம்
யமுனாவின் கரையோரம் குழலோசை யை கேட்டு
எழில் ராதை உடன் சேர்ந்து இசை
பாடுவாள்
பசும்சோலை அதில் மறைந்து விளையாடுவான்
வருவாய் கண்ணா வருவாய் கண்ணா!!
என்றே ராதை, உனைத் தேடுவாள்
வண்டு விழிப்பேரெழிலே, ஆயர்கள்
குழக்கொழுந்து!!
வண்ணமுகில் கண்ணனவன் கண்டு ரசிப்பான்; வாரி அணைப்பான் .. ..
குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
Tamil
version of a popular Malayalam song on Guruvayur Krishna !
No comments:
Post a Comment