To search this blog

Wednesday, December 10, 2025

Sivanadiyar at Thiruchirrambalam

 

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்

அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி

இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்

கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.

 


இறையுணர்வு - தெய்வ பக்தி, திருத்தலங்கள் செல்தல், வழிபடுதல் - பக்தர்களின் வாழ்முறை - சிவனடியார் திருச்சிற்றம்பலம் சிதம்பரத்தில் !!!

 

No comments:

Post a Comment