Wednesday, December 10, 2025

Sivanadiyar at Thiruchirrambalam

 

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்

அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளி

இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்

கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே.

 


இறையுணர்வு - தெய்வ பக்தி, திருத்தலங்கள் செல்தல், வழிபடுதல் - பக்தர்களின் வாழ்முறை - சிவனடியார் திருச்சிற்றம்பலம் சிதம்பரத்தில் !!!

 

No comments:

Post a Comment