To search this blog

Wednesday, March 5, 2025

Theppothsavam 3 2025 ~ கேயத் தீங்குழல் ஊதிற்றும்

 

ஒரு அழகான தமிழ் சொல் :  கேயம் - பாட்டு . தீம்   என்றால் - இனிமை ;  எம்பெருமான் கண்ணன் தன் புல்லாங்குழலில் இசைத்தது வேணு கானம் - மிக இனிமையான பாட்டு.   

 

Kēyam (கேயம்noun  -  that which is fit to be sung, played on musical instruments; இசைத்தற்குரியது. 

ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரமும் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் 3ம் நாள் காலை தெப்பத்திற்கு எழுந்தருளிய அவசரமும்.



கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல - மாயக் கோலப் பிரான்

 

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்

மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.

No comments:

Post a Comment