Thursday, February 5, 2026

dancing Nataraja

 

கரண வியாபாரமுடைய ஒவ்வொரு பிராணியும் துக்க நீக்கத்தினையும் சுகப் பேற்றினையும் விரும்புவது இயல்பாயிருத்தலின், மெய், வாய், கண், மூக்குச் செவியென்னும் ஐம்புலவுணர்வோடு மனவுணர்வையும் உடைய மக்கள் துக்க நீக்கத்தினையும், சுகப்பேற்றினையும் விரும்பாதிரார் என்பது அனுபவத்தினால் விளங்குதலின், துக்க நீக்கத்தினையும் சுகப்பேற்றினையும் கருதி ஶ்ரீநடராஜ மூர்த்தியினது திருவடிகளைத் தஞ்சமாக  அடைந்து அன்புமிக்குச் சேவித்தலே  சிவனடியார்களின்  முக்கியக் கடமையாகும்.

 


Beautiful dancing Nataraja  - not of any Temple – found in front of Kalaivanar Arangam entrance on the occasion of Artisans Exhibition today.

 

No comments:

Post a Comment