Thursday, April 4, 2024

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணி

 

பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (இன்றைய திருவல்லிக்கேணி திவ்யதேசம்)  முன்னாளில் துளசி ஆரண்யம் - இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்  திருவல்லிக்கேணி (என்றும் நிழல்களோடு குளுமையாக இருக்கும்)  என திருமங்கை மன்னன் மங்களாசாசனம் செய்தருளிய  திருக்கோவிலின் கோபுரத்தின் உள்ளே கதிரவனின் கதிர்கள்

 


இன்று   (4.4.2024) மாலை எடுக்கப்பட்ட புகைப்படம் 

அடியேன் திருவல்லிக்கேணி  வாழ் தூசி மாமண்டூரன் ஸ்ரீனிவாசன்  சம்பத்குமார்

No comments:

Post a Comment