Tuesday, July 5, 2022

Kodai Uthsava Sarrumurai 2022

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று 5.7.2022  கோடை உத்சவ சாற்றுமுறை.  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.  



இன்று ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சிறப்பான சிகத்தாடை எனும் மல்லிகை மொக்குகள் அழுந்த சுற்றி மேல் வெண்பட்டு கொண்ட அற்புத கொண்டையுடன் சேவை சாதித்தார்.  புறப்பாட்டில் பரந்து விரிந்த வெண்குடைகள்  - இரண்டு 16 ஜான், நடுவில் ஒரு 18 ஜான் !! - தேரடி தெருவில் பெருமாள் புறப்பாடு கண்டருளும்போது கல்மழை போன்று பெரிய பெரிய தூறல்கள் விழவே, குளக்கரை, கேட் ஆம் இல்லாமல் புறப்பாடு - மழை பொழியும்போது அருளிச்செயல் கோஷ்டி – 3  படங்கள் இங்கே !




No comments:

Post a Comment