Sunday, September 11, 2011

திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம்


திவ்யதேசங்களில் வருடந்தோறும் நடக்கும் உத்சவங்களில் திருப்பவித்ரோத்சவம்  ஒரு முக்கியமான உத்சவம். இவ்வருடம்  ஆவணி 20  (செப்ட் 6) செவ்வாயன்று அங்குரார்பணத்துடன் உத்சவம் தொடங்கியது.

ஏழு நாட்கள் புறப்பாடு, திருவாய்மொழி சேவை மற்றும் யாக சாலை என சிறப்புறும் இவ் உத்சவத்தின் நான்காம் நாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :






அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 

No comments:

Post a Comment