Monday, March 7, 2011

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி தெப்போத்சவம்


திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் மாசி அம்மாவாசை முதல் தெப்போத்சவம் கைரவிணி புஷ்கரிணியில் விமர்சையாக நடக்கிறது.  முதல் மூன்று நாள் ஸ்ரீ பார்த்தசாரதிக்கும், பிறகு அழகிய சிங்கர், ராமர், வரதர், ரங்கநாதர் ஆகியோருக்கும் என ஏழு நாட்கள் இவ் வைபவம் நடக்கிறது.  முதல் மூன்று நாள் உத்சவத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :





For more photos click this link : தெப்போத்சவம்
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 

No comments:

Post a Comment